இடுகைகள்

என் வாழ்கை என் உலகம் பகுதி -1

படம்
                         என் வாழ்கை                        என் உலகம்  தொகுப்பு உரை :-                   நம்  வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும், நம் மட்டுமே காரணம்,   ஒவ்வொரு இடத்திலும் என் தகுதிகக்கான முடிவுகளை நான் தான் எடுக்கின்றேன் அப்போது நான் தானே காரணம் மனிதன் வளர நினைக்கிறேனே தவிர வாழ நினைக்கவில்லை                இக் கதை இன்றைய மக்களின் வாழ்வின் தரத்தை கொண்டு எழுதப்பட்டது இதை எழுதியவர் (த.சீனு ) வேதியியல் பட்டதாரி,                                     பகுதி - 1 -------------------==============--------------------------          தனிமையில்   என் உலகம்  -------------------=============------------------...

கற்றும் பயனில்லை = பகுதி -2

படம்
----------------=====================--------------------             கற்றும் பயனில்லை  --------------===========================---------------       என்ன படித்தோம்      என்ன புரிந்துக் கொண்டோம்      இவ் உலகில்      இவை ஒன்றும் இல்லை     கற்றதும் மதிப்பெணா      காளி மண்ணா     உழுதும் பயனில்லை     வாழ்கைக்கும் துணையில்லை    மனிதனும் மாறவில்லை    மதிப்பும் கூட இல்லை    மதிப்பெண் மட்டும் எதற்கு    மாற்றம் இல்ல உலகில்    வரும் தலைமுறைக்கு    எதையும் விட்டுவைக்கவில்லை    கற்றும் அறியாமை    நீங்கவில்லை           

காதலும் இன்பமும்

                  பெண் நினைக்கிறாள்        ஆணும் நினைக்கிறன்         காதலின் அர்ப்பணிப்பு        அழாகனது என்று         உடல் இருக்கமே        ஊடலில் உறுதியானது          ஆடைகள் சில கலைந்து         ஆசைகள் சில சேர்ந்து.        பெண் ஆசை ஆகாசம்.        ஆணின் ஆயுளே திர்ந்திடும்        சில நெடிகளில் இன்பம்        பல நொடி உடல் சலித்து         சகிப்புத்தன்மை வாழ்வில்         வெற்றியில்         தோல்வியுறது         ஒருவருக்கு ஒருவர்        அன்பிற்கு இன்னக்கிய காதல்         ஓரினசேர்க்கையில்        ஆசை ஊடலில் இணைந்து        பூ பூவ...

சுமை தாங்கி

                                       சுமை தாங்கி         நான் சுமை தாங்கி         நிற்காமல் ஓடும் இயந்திரம்         நிலையிலமால் ஓட்டம்         இந்த வாழ்கை                பிறந்தற்காக சிலநாள்        பெற்றவர்களுக்காக சிலநாள்        கட்டியவலுகா சிலநாள்        பெத்தவலிக்க சிலநாள்        சுமந்து        சுமந்து        இந்த வாழ்கையை        இழக்குறேன்